தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டம்: மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கிய ஆளுநர் வழங்கி கௌரவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, 2011ம் ஆண்டு…

ஜனவரி 26, 2025

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு இன்று துவங்கியது. ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம்…

ஜனவரி 23, 2025

மாநில கட்சிகளை அதிர வைத்த பாஜக

டெல்லி சட்டசபை தேர்தலில் மாநில கட்சிகளின் வாக்குறுதிகளை மிஞ்சும் வகையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் கலங்கடித்து வருகிறது. டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு…

ஜனவரி 22, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் 25ம் தேதி வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், வரும் 25ம் தேதி, நாமக்கல்லில் வீர வணக்கம் நாள் பொதுமக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…

ஜனவரி 21, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சரவணன் பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் பாஜ கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த செப். மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரத…

ஜனவரி 19, 2025

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசம்: ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் ராஜகோபால் பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஜனாதளம் கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் கூறினார். ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர்…

ஜனவரி 19, 2025

விஜய்க்கு சிக்கல் தீர்ந்தது..! பரந்தூர் பொதுமக்களை சந்திக்க 20ம் தேதி அனுமதி..!

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. இந்நிலையில்…

ஜனவரி 18, 2025

காலம் தந்த அற்புத வாய்ப்பினை தவற விட்டாரா விஜய்?

ஈரோடு இடைத்தேர்தல் என்று காலம் வழங்கிய அற்புதமான வாய்ப்பினை விஜய் தவற விட்டு விட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்களை பார்க்கலாம். எம்.ஜி.ஆர்.…

ஜனவரி 18, 2025

அதிக குழந்தை பெற்றவரே தேர்தலில் நிற்க முடியும் : சந்திரபாபு நாயுடு அதிரடி..!

யார் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்கிரார்களோ அவர்களுக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குழந்தைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்…

ஜனவரி 16, 2025

தேர்தல் பிரசாரத்தில் AI பயன்பாடு வெளிப்படையாக இருக்கவேண்டும் : தேர்தல் ஆணையம்..!

செயற்கை நுண்ணறிவவைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தால் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல்…

ஜனவரி 16, 2025