பீகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

பீகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். திருவண்ணாமலையில் அவலூா்பேட்டை…

நவம்பர் 15, 2025

பின்னடைவு இருந்தபோதிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பாஜக, ஜே.டி.யு-வை விட அதிக வாக்குகள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243…

நவம்பர் 14, 2025

மேலக்கால் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திட்ட இயக்குனர்ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு, கீழமட்டையான், பொட்டல்பட்டி, சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர்…

நவம்பர் 14, 2025

எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…

நவம்பர் 12, 2025

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த…

நவம்பர் 11, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025

எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை நிரூபிப்போம்: தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…

நவம்பர் 9, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்: எம்.பி., வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, திமுக பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி., கூறினார். நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் சட்யசபை…

நவம்பர் 8, 2025