தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிலே சாலை மறியல் போராட்டம்…
Requests
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிலே சாலை மறியல் போராட்டம்…
மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி, உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள்…
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில்…
நாமக்கல்: நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…
நாமக்கல், பரமத்தி ரோட்டில் மாநகராட்சி எல்லையில் உருவாகி வரும் குப்பை மலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற…
ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டால் இறக்கு முடியாமல் இருந்த சுமார் 5 கோடி முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்த ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாருக்கு…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில்…
பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…