தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப  வேண்டுமென  தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார ஓய்வு பெற்ற அசோசியேஷன் தொழிலாளர்  சங்கம்…

பிப்ரவரி 7, 2024

தெருவியாபாரிகள் சட்டம் 2015 ஐ முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தெருவியாபாரிகள் சட்டம் 2015 ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி தஞ்சையில் தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள்: ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் அன்றாட…

பிப்ரவரி 7, 2024

காரடைக்கன்பட்டியில் டாஸ்மாக்கடை அமையக்கூடாது ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரடைக்கன் பட்டியில் அரசு மதுபானக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை…

பிப்ரவரி 6, 2024

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மோசடியாக பட்டா மாறுதல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் நிலத்தை மோசடியாகப் பட்டா மாறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…

பிப்ரவரி 6, 2024

திருமயத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருமயத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமயத்திலுள்ள ஒருங்கிணைந்த…

பிப்ரவரி 6, 2024

புதுக்கோட்டையில் இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரப்வுப் பணியாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி டிவிசன் அலுவரத்தை முற்றுகையிடடு சிஐடியு தலைமையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட…

பிப்ரவரி 5, 2024

திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை…

பிப்ரவரி 3, 2024

நலவாரிய குளறுபடிகளை சீரமைக்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள குளறுபடி களைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற்சங்கள்களின் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…

ஜனவரி 31, 2024

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் கட்சி…

ஜனவரி 30, 2024

வீட்டுமனைப்பட்டாக்கேட்டு ஊனையூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள 32 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் மேலும்…

ஜனவரி 30, 2024