திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த…
Requests
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த…
மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி…
மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த…
உசிலம்பட்டி நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் வார்டு பகுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததைக் கண்டித்து, நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி மக்கள்…
லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர். நாமக்கல் டயர்…
தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் 23, 24, 25, வார்டு பகுதிகளுக்கு பொதுவாக தென்காசி சந்தை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.…
தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்…
நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது…