திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த…

நவம்பர் 11, 2025

மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை மாநகராட்சி 71வது வார்டில் நீண்ட நாட்களாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளையும், அமைச்சர் மூர்த்தியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த…

அக்டோபர் 25, 2025

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி…

அக்டோபர் 24, 2025

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மதுரை மாவட்டத்தில் காலை முதலே பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக பல இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வந்த…

அக்டோபர் 21, 2025

அடிப்படை வசதிகள் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் வார்டு பகுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததைக் கண்டித்து, நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி மக்கள்…

செப்டம்பர் 24, 2025

டயர் ரீட்ரெடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க எம்.பியிடம் உரிமையாளர்கள் மனு

லாரி டயர் ரீட்ரெடிங் கட்டணத்திற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் மாதேஸ்வரன் எம்.பியிடம் மனு அளித்தனர். நாமக்கல் டயர்…

செப்டம்பர் 23, 2025

சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து பணம் ஒதுக்கியும் வேலை நடைபெறவில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் 23, 24, 25, வார்டு பகுதிகளுக்கு பொதுவாக தென்காசி சந்தை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.…

செப்டம்பர் 17, 2025

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த கரும்பு ஆதார விலையை உத்தரவாக வெளியிட கோரிக்கை

தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை, உடனடியாக அரசு உத்தரவாக வெளியிட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்…

செப்டம்பர் 12, 2025

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளரின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

நாமக்கல் ட்ரெய்லர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, எம்.பி., மாதேஸ்வரன், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியை, டெல்லியில் நேரில் சந்தித்து…

செப்டம்பர் 11, 2025

போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது…

செப்டம்பர் 10, 2025