காஞ்சி ஸ்ரீ ராமானுஜர் சன்னதி திருக்குளத்தில் புனரமைப்பு பணிகள்..!
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில்…
Spirituality
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில்…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
பொன்னேரி அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோவில் அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை சண்முக நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சண்முக கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது நகரேஷு காஞ்சி…
திருவண்ணாமலையில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. ஆண்டுதோறும் திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில்…
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை (மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்…
மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச்…
திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக கோவில் கொண்டிருக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் அருகே தென்னேரி கிராமத்தில் உள்ள தாத சமுத்திரம் என்று…
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் மாசி மக பிரம்மோற்சவம் பத்து…