சந்திர கிரகணத்தையொட்டி நாமக்கல்லில் கோயில் நடைகள் அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி…
Spirituality
சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற மாசி மாத மகா பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.…
மாசி மாத மக நட்சத்திர நாளில்சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை (காமனை) எரித்து காமதகனம் செய்த நிகழ்வு ஈசனின் பெரும் தவத்தையும் சக்தியையும் குறிக்கிறது. இது ‘காம…
நாமக்கல் நகரின் மத்தியில் உள்ள ஒரே கல்லினால் உருவான மலையின் அடிப்பகுதியில், கமலாலயக்குளம் அமைந்துள்ளது. புராண காலத்தில் நாமகிரி லட்சுமித் தாயார் இந்த குளத்தின் கரையில் தவம்…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி…
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பர்வதமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை…
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் உள்ளது.…
சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி…
தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…