கிரிவலப் பாதை அஷ்ட லிங்க கோயில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தை வழிபடுவதில் உள்ள இடையூறுகளையும் ஆக்கிரமிப்புகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகற்ற முன் வரவேண்டும் என பக்தர்கள்…

நவம்பர் 25, 2024

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்..!

கோவில்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் போது எந்த வகையான பூக்களால் அர்ச்சனை செய்தால் பலன்கள் கிடைக்கும் எந்த வகையான பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள்…

நவம்பர் 25, 2024

தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல்…

நவம்பர் 24, 2024

சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங் குன்றம்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை…

நவம்பர் 24, 2024

இந்த ஆண்டு சீசனில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முதல் வெண்ணெய்க்காப்பு அலங்காரம்..!

நாமக்கல் : குளிர்காலம் துவங்கியதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையப்…

நவம்பர் 22, 2024

முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

காரியாபட்டி அருள்மிகு ஶ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தின் முதல் தெய்வமாக கருதப்படும் அருள்மிகு ஶ்ரீ…

நவம்பர் 22, 2024

அலங்காநல்லூரில் ஸ்ரீ சந்ததம் பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 4வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீசந்ததம்பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…

நவம்பர் 21, 2024

நெய்யாடுபாக்கம் மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம்…

நவம்பர் 21, 2024

மதுரையில் உஞ்சவிருத்தி பஜனை..!

மதுரை: மதுரை, சோழவந்தான் அக்ரஹாரம், தென்கரை அக்ரஹாரம் மற்றும் கொடிமங்கல அக்ரஹாரத்தில், ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ தர வேங்கடேச ஐயாவால் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. உஞ்சவிருத்தி…

நவம்பர் 21, 2024

சபரிமலையில் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்ப தேவசம் போர்டு ஆலோசனை

சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. சபரிமலையில் தற்போது…

நவம்பர் 20, 2024