அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட்…
Spirituality
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட்…
நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தி வீற்றிருக்கும் ரத்தினகிரி முருகன்.. கோயம்புத்தூர் சரவணம்பட்டி அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயிலில் மூலவர் ரத்தினகிரி முருகன். இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய…
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ விழாவின் சிறப்பு: சிவ வழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில்…
புதுக்கோட்டை அருகே தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே தென்னங்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத்…
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா சிறப்புடன் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர்…
புதுக்கோட்டைஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலயத்தில் ஆனித்திரு விழா நடைபெற்றது. புதுக்கோட்டைநகரில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சியம்மன் ஆலய த்தில் ஆனித்திருவிழாவையொட்டி -புஷ்பா வியாபாரிகளால் நடத்தப்படும் மண்டக்கபடி விழாவை முன்னிட்டு சிறப்பு…
ஆவுடையார்கோவில் அருகே.தீயத்தூர் : அமைந்துள்ள சகஸ்ர லட்சுமீஸ் வரர் கோயிலில் ருத்ரஹோமம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தீயத்துாரில் அமைந்துள்ள சகஸ்ர லட்சுமீஸ் வரர் கோயிலில்…
புதுக்கோட்டை கீ ழ 3 -ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை கீ ழ 3 -ஆம்…
வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலை ஸ்ரீ பாலதண்டாயு தபாணி கோவிலில் வைகாசி…