சோழவந்தான் அங்காள ஈஸ்வரி அக்கினி வீரபத்திரன் கருப்பசாமி சப்பானி கோவில் வைகாசி திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பானி கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ அக்னி வீரபத்திரன் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ சப்பானி மற்றும் 21…

மே 26, 2024

உஜ்ஜைனி மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ உஜ்ஜயினி மகா காளியம்மன் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு…

மே 26, 2024

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழா

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு , ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

மே 25, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம்…

மே 18, 2024

நத்தம் பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம்

நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை…

மே 15, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருள்மிகு திரௌவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி…

மே 15, 2024

உலக நன்மை வேண்டி சோழவந்தானில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில்…

மே 15, 2024

கொண்டையம்பட்டி தில்லை சிவகாளியம்மன் கோவில் 14 ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா :

அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது. நான்கு…

மே 12, 2024

பகவான் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தவபூமி என்பார்கள். இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

மே 7, 2024

குழந்தை இல்லாத பெண்கள் சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கும் வினோத வழிபாடு

சிவனடியார்களில் ஒருவரான சிறுதொண்டர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவு அளித்த பிறகே, தான் உணவருந்தும் பழக்கத்தை கொண்டு இருந்தார். அவரது இந்த தொண்டை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒருநாள்…

மே 7, 2024