ஈஷா யோக மையம் சார்பில் 26ம் தேதி நாமக்கல்லில் மகா சிவராத்திரி விழா
நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா…
Spirituality
நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா…
மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:…
சிவபெருமானை நேரில் பார்த்த ஆங்கிலேயர் ஈசன் எப்படி இருந்தார் என அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்தார். பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையாக ரூ. 58.26 லட்சம் பெறப்பட்டது. நாமக்கல் கோட்டையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மசாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர்…
இறைவன் என்றால் “சச்சிதானந்தம்” என்று பொருள். அதாவது, சத் – இருப்பு அல்லது உண்மை. சித் – அறிவு, ஆனந்தம் – பேரின்பம் எனலாம். அதாவது, அறிவின்…
தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பெருநகர் செய்யாற்றில் 23 கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருள லட்சக்கணக்கான மக்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாது சாமி…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…
தை மாதம் பல அற்புத நிகழ்வுகளையும் கோவில்களில் திருவிழாக்கள் உற்சவங்களை கொண்ட சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை, தை வெள்ளி , தை…
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீா்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஈசானிய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில்…
மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.…