காட்டுபாவாபள்ளி வாசல் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசல் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார்…










