புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில்   மஹா யாகம் ,ஏக தின   லட்சார்சனை  விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம்…

டிசம்பர் 14, 2022

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு

புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை    முன்னிட்டு    சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைகுமரமலை பாலதண்டாயுதபாணிகோவிலில் கார்த்திகையைகடைசி சோமவாரம்  முன்னிட்டு காலையில் சுவாமிக்கு  …

டிசம்பர் 12, 2022

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை

புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  ஏக தின   லெட்சார்சனை திருவிழா  நடைபெற்றது. புதுக்கோட்டை  அருள்மிகு  வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  ஏக…

டிசம்பர் 11, 2022

கார்த்திகை தீப விழா… கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு..

கார்த்திகை தீப விழாவை  முன்னிட்டு  புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் மலையின்  உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. குமரமலைபாலதண்டாயுதபாணிகோவிலில் திருக்கார்த்தி கையை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு  …

டிசம்பர் 6, 2022

அலங்காநல்லூரில் மஹாகும்பாபிஷேகம்… அன்னதானம்…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன.…

டிசம்பர் 5, 2022

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் கைது

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

டிசம்பர் 5, 2022

தொடர்மழை… சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..

மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து  மாவட்ட நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி…

டிசம்பர் 5, 2022

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…

டிசம்பர் 4, 2022

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

ஈரோடு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில்  திங்கட்கிழமை கார்த்திகை மாத சோம வார சங்கு அபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான…

நவம்பர் 28, 2022

கார்த்திகை மாதப்பிறப்பு… மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்…

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா  நகர் ஐயப்பன்  …

நவம்பர் 17, 2022