ஈரோட்டில் ஆடிப்பூரவிழா… சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம் மன் கோயிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று…
Spirituality
ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம் மன் கோயிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று…
புதுக்கோட்டை ஆஞ்சநேயர்கோயிலில் அனுமன் திருச் சபையினர் சார்பில்ஆடிஅம்மாவசை யை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய…
ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்படி புதுக்கோட்டை மேல…
புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது . பின்னர் ஸ்ரீ சகஸ்ரநாம பாராயணம் பூஜ்யஸ்ரீ…
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு…
அனைத்து திருக்கோயில் தல வரலாறுகளும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:…
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது …
புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை பொற்பனைமுனீஸ் வரர் கோயிலில் , ஆனி கடைசி ஞாயிற்றுகிழமையை யொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. புதுக்கோட்டைஅருகிலுள்ள பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில்…
புதுக்கோட்டையில் முதன் முறையாக ஜெகந்நாத ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. சாந்தநாத சுவாமி ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரை தொடங்கியது. நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தொடங்கி…
கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்றார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்பிரமணியன். இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயணத்தை இந்து முன்னணி…