புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயர்…!
புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி மார்க்கெட் பகுதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.…
Spirituality
புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி மார்க்கெட் பகுதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.…
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலய தெப்பக்குளத்தில் மாசி மகத்தையொட்டி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு…
திருவொற்றியூரில் நடைபெற்ற ஸ்ரீ கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவத் திருவிழாவின்…
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா…
திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப் பெருவிழா வினையொட்டி திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தின்…
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் 39 -ஆம் ஆண்டு மஹா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. …
அய்யா வைகுண்டர் 191-ஆவது அவதாரத் திருநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற அகிலத் திரட்டு ஆகம ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில்…
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெறும்…
புதுக்கோட்டையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள புட்டபர்த்தி பாபாவின் ஐம்பொன் விக்ரகம் சத்சங்கம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மேலராஜவீதியில் அருள் பாலித்து வரும்…
புதுக்கோட்டை நகரின் மேற்குபகுதியில் அமைந்துள்ள திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை நகரின் நாற்புறமும் சக்தி விளங்கும் சக்தி பீடங்களாகத்…