அலங்காநல்லூரில் மஹாகும்பாபிஷேகம்… அன்னதானம்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன.…
Spirituality
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகுஸ்ரீ அழகர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள் ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றன.…
கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி…
புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி அகல்விளக்குகள் விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…
ஈரோடு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் திங்கட்கிழமை கார்த்திகை மாத சோம வார சங்கு அபிஷேகம் மற்றும் அதனைத்தொடர்ந்து சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான…
புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் …
கார்த்திகை மாதப்பிறப்பு நெருங்கி வரும் நிலையில் புதுக்கோட்டை காதிபவனில் ருத்ராட்சமாலை துளசி மணி மாலை விற்பனை களைகட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியி லுள்ள காதிபவனில் சபரிமலை…
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசலில் சந்தனக்கூடு விழா புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை…
திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் (நவ.7) இன்று.. தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக்…
இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி உடனுறை விசாலாட்சி அம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி…