புதுக்கோட்டை சாந்தநாதர்- வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம்
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள வேதநாயகி அம்மன் உடனுறை…
Spirituality
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள வேதநாயகி அம்மன் உடனுறை…
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் தருமசாலை தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க…
குலதெய்வத்திற்கு இந்த ஓர் பூவை கொடுத்து அர்ச்சனை செய்தால் வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும். நிறையபேர் வீடுகளில் நிரந்தரமாக ஒரு…
ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில் களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில்…
புதுக்கோட்டை திருவேங்கைவாசல் கோவிலில் உள்ள ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள்…
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி…
திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழாநிறைவுற்றது நிறைவு நாளில் சுவாமி, அம்பாளுக்கு நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்…
புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்க்கெட்…
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்திகேஸ்வரருக்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி நல்ல மழை வேண்டியும் கடும்வெயில் குறைய வேண்டியும் தண்ணீர் அபிஷேகம் மற்றும் …
புதுக்கோட்டை மேலராஜ வீதி உள்ள அருள்மிது கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான திருப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயிலில் நடைபெற்றது. இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.…