பகுதி நேர பயிற்சியாளர் பயிற்சி பணிக்கு குத்துச்சண்டை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் / வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தகவல்…
Sports
தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் / வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தகவல்…
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 மாவட்டங்களில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்…
தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை பல்கலை கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த அகில இந்தியஅளவில் மாற்றுத்திறனா ளிகள் பங்கேற்கும் 11வது…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கலாம். 2022-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக…
தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் பொன்னமராவதி தச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ரா பங்கேற்று விளையாடி சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார்.…
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அலுவலர் மன்றத்தில் மாவட்ட அளவில் சிலம்பாட்ட போட்டிகள் புத்தாஸ் வீரக்கலை கழகத்தினால் நடத்தப்பட்டது புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் தலைவர் முனைவர்…
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு முன்பதிவு செய்து கொள்ள இன்று (ஜன.29) கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்…
புதுக்கோட்டை சதுரங்க கழக வீரர் மாணவர் ரா.ஹரிஷ்ராம் மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை படைத்தார். தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம், பாபநாசம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய…
கோபி ஈகிள் ஜிம்- கோயம்புத்தூர் அமைஞ்சூர் பவர் லிப்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி கோபியில் நடந்தது. இதில் 18 வயதுக்கு கீழ்…
உலகக்கோப்பை கால்பந்து – இறுதி ஆட்டம் நிறைவுற்ற நிலையில்.., அர்ஜன்டைனாவின் வெற்றி, உலகம் முழுவதும் அந்த அணியின் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்படுகிறது. உலக கால்பந்தில் போட்டியிடாத இந்தியா,…