புதுகை எம்எல்ஏ அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டிகள்

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 விளையாட்டு போட்டி வருகின்ற 28.7.2022 அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு செஸ்…

ஜூலை 25, 2022

ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டி: தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தகவல்

ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டிகள் நடைபெறுவுள்ளதாக தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு…

ஜூலை 25, 2022

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான போட்டிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசளிப்பு

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் பரிசுகளை வழங்கினார். 44வது செஸ்…

ஜூலை 25, 2022

திருவொற்றியூர், மாதவரத்தில் தலா ரூ.3 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்குகள்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

 சென்னை  திருவொற்றியூர்,  மாதவரம் தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் விரைவில் அமைக்கப்படும் என இளைஞர் நலன், விளையாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல்,…

ஜூலை 25, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுரங்கம்- பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி- வினா போட்டிகள்: இணைய தளம் வாயிலாக இன்று(ஜூலை21) நடக்கிறது

 மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான இணையதளம் வாயிலான வினாடி வினாப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 21.07.2022  நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியது. விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.இயக்குநர் துரை, துணை…

ஜூலை 20, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடை யே வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில்…

ஜூலை 20, 2022

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை பிரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் கடந்த 19.6.2022. …

ஜூலை 17, 2022

44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு புதுக்கோட்டையில் சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்

44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஜூலை 16, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு ஓட்டம்

 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம் (15.07.2022)  வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 மாமல்லபுரத்தில் நடைபெறுவதை…

ஜூலை 14, 2022