தேசிய கூடைப்பந்து போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ரூ. 42 லட்சம் ஊக்கத் தொகை

தேசிய கூடைப்பந்து போட்டி: பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ரூ. 42 லட்சம் ஊக்கத் தொகை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 71 -வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப்…

ஏப்ரல் 14, 2022

சோழ மண்டல சதுரங்க  போட்டியில் வென்ற புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்

சோழ மண்டல அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சதுரங்க  போட்டியில் வெற்றி பெற்றனர்.  நாகப்பட்டினத்தில்  ரோட்டரிசங்கம்- நாகப்பட்டினம் சதுரங்க கழகம்  இணைந்து…

ஏப்ரல் 11, 2022

சென்னையில் சர்வதேச சதுரங்கப்போட்டி: 186 நாடுகள் பங்கேற்பு

சென்னையில் 186 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி தில்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் மு.க.…

ஏப்ரல் 3, 2022

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  மக்களவையில் திருமாவளவன் கேள்வி

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  நாடாளுமன்றத்தில்  தொல்.திருமாவளவன் கேள்வி எந்தெந்த விளையாட்டு அமைப்புகள் தன்னார்வ பதிவுபெற்ற அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்பது குறித்து நடைமுறையில் உள்ள…

மார்ச் 31, 2022

மாநில செஸ்போட்டியில் வென்ற புதுகை நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

மாவட்ட, சோழமண்டல மற்றும் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்பள்ளியின் 8  -ஆம் வகுப்பு…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டையில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை – பொதுமக்கள்  நல்லுறவு  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானம், மாவட்ட…

மார்ச் 27, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை…

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை படைத்தனர். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் யோகா உலக சாதனை படைத்துள்ளார்கள்.…

மார்ச் 15, 2022

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்கள் வென்ற புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி சென்னை மருதம் வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் (11.3.2022) நடைபெற்றது. ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதிச்…

மார்ச் 15, 2022

மாநிலஅளவில் காவல்துறை மண்டலங்களுக்கான தடகளப் போட்டி: பதக்கம் வெற்ற புதுக்கோட்டை போலீஸாருக்கு எஸ்பி வாழ்த்து

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் மண்டலங்களுக்கு இடையிலான 61 -ஆவது காவலர் தடகள போட்டியில் புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் 4 பேர் பல்வேறு பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு…

மார்ச் 15, 2022