குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான ஆடவர், மகளிர் சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. குத்துச்சண்டை…









