மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: சாம்பியன் கோப்பை வென்ற தஞ்சாவூர் அணி
சிவகங்கை கால் பந்தாட்டக் கழகம் சார்பில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்ட மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் கால்பந்துக்கழக அணி…
Sports
சிவகங்கை கால் பந்தாட்டக் கழகம் சார்பில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்ட மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் கால்பந்துக்கழக அணி…
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலூர் சிஇஓஏ சிபிஎஸ்இ பள்ளியின் விளையாட்டு விழா சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23.8.2024) நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை…
சிவகங்கையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் திருமங்கலம் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. சிவகங்கை ஐவர் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம்,…
1900-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 16 ஒலிம்பிக் போட்டிகளில்…
மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில், மாநில அளவில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சதுரங்கப் போட்டி துவங்கப்பட்டது. சேது பொறியியல் கல்லூரியும், சிவகாசி சதுரங்க கழகமும்…
உலகச் செஸ் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரைத் தேர்வு செய்வதற்கான ‘பிடே கேண்டிடேட்ஸ்’ (FIDE Candidates 2024) சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோண்டோ நகரில் நடைபெற்றது.…
பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்:4 நாள்கள் நடைபெறுகிறது பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையேயான கேரம் போட்டி சென்னையில் தொடங்கியது. பெட்ரோலிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே பல்வேறு விளையாட்டுகளை…
தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில்ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். ஏழாவது தமிழ்நாடு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை…
திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் 35 அணிகள் பங்கேற்றன. இதில் தென்னக ரயில்வேயைச் சார்ந்த ராஜேஷ்- சத்தியமூர்த்தி ஆகிய இரட்டையர் முதல் இடத்தை பிடித்தனர்.…
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஸ்ரீலங்கா நேசனல் யோகா அசோசியேசன், ஆசியன் யோகா பெடரேஷன், கொழும்பு சிவ விஷ்ணு யோகா பீடம் இணைந்து நடத்திய சர்வதேச யோகா போட்டி…