ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைய திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் கீரனூர் பா.முருகபிரசாத் அளித்த தகவலைத்தொடர்ந்து,…

செப்டம்பர் 11, 2025

செய்யாற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் சாா்பில் 850 மனுக்கள் அளிப்பட்டன. இதில், 12 பேருக்கு உடனடி நலத்…

செப்டம்பர் 11, 2025

கலசப்பாக்கம் அருகே துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு…

செப்டம்பர் 11, 2025

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 11, 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: பொற்காலத்தின் கதை.

ஆர்எஸ்எஸ் அதன் 100வது ஆண்டு ஸ்தாபன ஆண்டை செப்டம்பர் 27, 2025 அன்று கொண்டாடுகிறது. செப்டம்பர் 27, 1925 அன்று, விஜயதசமி நாளில், டாக்டர் கேசவ் பலிராம்…

செப்டம்பர் 10, 2025

கடந்த 4 துணை ஜனாதிபதிகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் பெரிய பணக்காரர்

நடைபெற்ற துணை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன்…

செப்டம்பர் 10, 2025

தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்களை தடுத்தால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சியில் தெருநாய்களைப் பிடிக்க வரும், மாநகராட்சி பணியாளர்களை தடுத்தால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து,…

செப்டம்பர் 10, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20ம் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

செப்டம்பர் 10, 2025

மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்

மதுரை அவனியாபுரத்தில், உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…

செப்டம்பர் 10, 2025

பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சாலை…

செப்டம்பர் 10, 2025