நாமக்கல் மாவட்டத்தில் 267 வாக்குச்சாவடிகள் மாற்றி அமைப்பு: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 10, 2025

போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது…

செப்டம்பர் 10, 2025

உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி கடந்த 2003ம் ஆண்டு செப்.…

செப்டம்பர் 10, 2025

வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

வாடிப்பட்டி பேரூ ராட்சி சார்பில் வார்டு 10 முதல் 18 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணா மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட…

செப்டம்பர் 10, 2025

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம், ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார், இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் தடகள விளையாட்டுப் போட்டி

திருவண்ணாமலையில் 14 முதல் 20 வயது மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற 180 பேருக்கு மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ் ,மாநில தடகள…

செப்டம்பர் 10, 2025

கெட்டிமேடு பகுதியில் நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

கெட்டிமேடு பகுதியில், நாளை 11ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…

செப்டம்பர் 10, 2025

ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் குளறுபடி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பு

மத்திய அரசுக்கு சொந்தமான, ஆயில் நிறுவன வாடகை ஒப்பந்த அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் ஏராளமான கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் டெண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல்லில்…

செப்டம்பர் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

செப்டம்பர் 9, 2025