விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி: மோகனூர் பகுதி விவசாயிகள் அச்சம்

விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், மோகனூர் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 8, 2025

இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் யாரையும் பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்: ராமலிங்கம்

இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்ளிட்ட யாரையும், பாஜவினர் யாரும் சந்திக்க மாட்டார்கள் என மாநில பாஜக துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார். வருகின்ற 19, 20,…

செப்டம்பர் 8, 2025

கட்சி மாறிய நகராட்சி சேர்மனை மீண்டும் சேர்மனாக பதவியேற்க விடாமல் அலைக்கழிப்பு

உசிலம்பட்டியில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நகராட்சி சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம். தகுதி நீக்கத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மீண்டும் சேர்மனாக…

செப்டம்பர் 8, 2025

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள், ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் ஆவணி பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே…

செப்டம்பர் 8, 2025

இரும்பு டோம் அமைப்பு தோல்வி: இஸ்ரேல் விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். ஹவுதிகள் இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின்…

செப்டம்பர் 8, 2025

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிக்குமா?

இந்தியாவில், உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான பல நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகின்றன. பொதுவான நம்பிக்கைகளில் ஒன்று, “நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது முழங்கால்களுக்கு…

செப்டம்பர் 8, 2025

ஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

ஆவணி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில்…

செப்டம்பர் 8, 2025

சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாளில்..,

நவீன காலத்தில் தமிழ் நாடகக் கலையினை வடிவமைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். சிறந்த நாடகங்கள் பலவற்றை எழுதியும், அரங்கேற்றம் செய்தும், தாமே நடித்துக் காட்டியும், பிறருக்குப் பயிற்சியளித்தும்,…

செப்டம்பர் 7, 2025

ஈரநெஞ்சம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் எஸ்பிஓஏ பள்ளி மாணவர்கள்

எஸ்பிஓஏ பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்ற…

செப்டம்பர் 7, 2025

கீரனூர் அருகே செனையக்குடியில் சிவன் கோவில்: தொல்லியல் ஆய்வுக் கழக கள ஆய்வில் வெளிப்பட்டது

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் வழிபாடு செய்வதற்காக காய்ந்த இலைச்சருகுகளை சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது.…

செப்டம்பர் 7, 2025