மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது

வீட்டு மின் இணைப்புக்கு ரூ. 5,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மற்றும் கேங் மேன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…

செப்டம்பர் 20, 2025

புதன்சந்தை பகுதியில் 23ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வருகிற 23ம் தேதி தேதி, செவ்வாய்க்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

செப்டம்பர் 20, 2025

திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒருபோக விவசாய பாசனத்திற்காக 19000 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணைப்பட்டி பேரணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் பாசன…

செப்டம்பர் 20, 2025

மதுரை அருகே கோவில் பாப்பாகுடியில் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது

மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி பி ஆர் சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர் தனது வீட்டின் முன்பாக அருகே மின்சார வயர் செல்வதால் அதனை…

செப்டம்பர் 20, 2025

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால்…

செப்டம்பர் 20, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு பூஜையில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிவன் அருள்…

செப்டம்பர் 20, 2025

முள்ளிப் பள்ளம் கிராமத்தில் கும்பாபிஷேக பணிகளை தொடங்க இடையூறாக இருந்த மரம் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உள்ள சங்கையா ஊர்காவலன் சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலானதாக கூறப்படுகிறது இந்த கோவிலில்…

செப்டம்பர் 20, 2025

தமிழக பாஜக விவசாய அணி மாநில துணை தலைவராக சோழவந்தான் தொழிலதிபர் மணி முத்தையா 2வது முறையாக தேர்வு

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மணி முத்தையா. இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும்…

செப்டம்பர் 20, 2025

நாமக்கல் மாநகர அதிமுக அலுவலகம் திறப்பு விழா

நாமக்கல் மாநகர அதிமுக அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மெயின் ரோட்டில் நேதாஜி சிலை அருகில் மாநகர அதிமுக அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது…

செப்டம்பர் 20, 2025

பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில் செல்லும் பாதையை சரி செய்வதற்கு மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர்சாலை மறியலில் ஈடுபட்டதால்…

செப்டம்பர் 20, 2025