செங்கல்பட்டு செய்தியாளர் மீது தாக்குதல்: மதுரையில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில…

செப்டம்பர் 19, 2025

நகை திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கவேண்டும் : ஏடிஜிபி

நகை திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். நாமக்கல் பரமத்தி…

செப்டம்பர் 19, 2025

செங்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…

செப்டம்பர் 19, 2025

சாலை அணி அமைக்கும் பணிக்காக தேர்கள் இடம் மாற்றி நிறுத்தம்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கான்கிரீட் சாலை…

செப்டம்பர் 18, 2025

புரட்டாசி மாத பிறப்பு ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை

புரட்டாசி மாதம் புண்ணிய பலன்களை தரக் கூடியது. பாவங்களை போக்கி, நன்மைகளை வழங்கக் கூடியது என அனைவரும் சொல்லுவதுண்டு. புரட்டாசி மாத வழிபாட்டிற்கு என தனியான கட்டுப்பாடுகளும்…

செப்டம்பர் 18, 2025

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுதவிகள்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு…

செப்டம்பர் 18, 2025

விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு

திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச் பிளஸ் நிறுவனங்கள்…

செப்டம்பர் 17, 2025

அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை: எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவியிடம் பொதுமக்கள் குமுறல்

ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர்…

செப்டம்பர் 17, 2025

மா சாகுபடியில் நவீன தொழில் நுட்பம்: எருமப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி

எருமப்பட்டி வட்டாரத்தில், மா சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ளள, போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை, புதுக்கோம்பை போன்ற கிராமங்களில்,…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…

செப்டம்பர் 17, 2025