பாலமேடு அருகே புதிய தமிழகம் கட்சியின் பெயர் பலகை அகற்றம்: சாலை மறியல்

மதுரை, பாலமேடு அருகே , பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் பெயர் பலகையை அகற்றிய வருவாய் துறை மற்றும் காவல்துறையினரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி…

ஆகஸ்ட் 20, 2025

உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி

உசிலம்பட்டி அருகே, ஆட்டோவிற்கு வழி விட முயன்ற போது சாலையோர ஓடையில் கவிழ்ந்த லாரி – சாலையை துண்டித்தே லாரியை மீட்க வேண்டிய கட்டாயத்தால் மூன்று கிராமங்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2025

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் போராட்டம்

தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ம் தேதி முதல் செயல்பட்டுவருகிறது. இந்த முகாமிற்கு, மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு,…

ஆகஸ்ட் 20, 2025

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

நாமக்கல் கூட்டுறவு செசைட்டியில் ரூ 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு…

ஆகஸ்ட் 19, 2025

மன்னாடிமங்கலம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் விவசாய நிலங்களுக்குள் மின் வயர்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கண்மாய் கரையில் முத்தையா கோவில் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் விவசாய பகுதிகளுக்குள் மின் வயர்கள் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிர்களுக்கு…

ஆகஸ்ட் 19, 2025

இந்தியாவைச் சுற்றி ட்ரை சைக்கிளில் பயணம் செய்து திரும்பிய இந்து, இஸ்லாமிய நண்பர்கள்: துணை மேயர் நாகராஜன் பாராட்டு

மதுரை இளைஞர்கள் இருவர், நாடு முழுவதும் சுற்றி வரும் விழிப்புணர்வு பிரசாரப் பயணத்தை ட்ரை சைக்கிள் மூலம் கடந்த 2023ம் ஆண்டு அன்று தொடங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். மதுரை…

ஆகஸ்ட் 19, 2025

அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில்,…

ஆகஸ்ட் 19, 2025

வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுக்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என, மகளிர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் அருகில்…

ஆகஸ்ட் 19, 2025