அலங்காநல்லூர் அருகே பேருந்து கால அட்டவணை மாற்றத்தால் சிரமம்: பொதுமக்கள் புகார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 N 2038,…
Tamilnadu
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 N 2038,…
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி…
காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் 19ம் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை…
அண்மையில், தெரு நாய்கள் தொல்லை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை…
பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய நாமக்கல் மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் நாமக்கல் பில்டர்ஸ் மஹாலில் நடைபெற்றது. பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிஎஸ்டி. தென்னரசு தலைமை…
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு…
நாமக்கல் நகரில், தனியார் மருத்துவமனையில் பெயின்ட் அடிக்கும் போது கிரேன் சரிந்து மின்சார கம்பியில் விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கிரேன் உரிமையாளர் உள்பட,…
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் தோறும், இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்படும் என கூடைப்பந்து சங்க மாவட்ட தலைவர் கூறினார். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள்…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில், கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான வினாடி வினாபோட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினர் விஜயகுமார் தொண்டைமான் சுதந்திர தின தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…