நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…

ஆகஸ்ட் 15, 2025

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,மதுரை, ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை…

ஆகஸ்ட் 15, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று…

ஆகஸ்ட் 15, 2025

மேலக்கால் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல்லுக்கு மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசு

நாமக்கல் மாநகராட்சிக்கு மாநில அளவில், 2வது சிறந்து மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசினை, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர்…

ஆகஸ்ட் 15, 2025

ஆடிக்கிருத்திகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடியில் பிரசித்தி பெற்று விளங்கும் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் கிருத்திகை மற்றும் ஆடி, தை…

ஆகஸ்ட் 15, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.…

ஆகஸ்ட் 15, 2025

தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச்…

ஆகஸ்ட் 14, 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற பிரமாண்ட தேசியக்கொடி பேரணியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டார். இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட…

ஆகஸ்ட் 14, 2025

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌: பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌ போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 14, 2025