ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..!

மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஹம்பி பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் இளைய பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.…

ஜூலை 7, 2025

தென்காசியில் இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்..!

இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற இலவச திருமணம். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்…

ஜூலை 7, 2025

பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆட்டோவில் தொங்கி செல்லும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், சுமார் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

ஜூலை 7, 2025

பயிர் எதுவானாலும் சரிங்க..பல நோய்களின் ஒரே பாதுகாவலன் சூடோமோனாஸ்தாங்க..!

எந்த பயிர் ஆனாலும் பல நோய் தாக்கங்களுக்கு பாகாப்பாக இருப்பது சூடோமோனாஸ். அதனால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜூலை 7, 2025

ரயில் முனையமாக மாறும் திருவண்ணாமலை ரயில் நிலையம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூலை 7, 2025

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்: சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள்,…

ஜூலை 7, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து…

ஜூலை 6, 2025

போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் மக்களை பாதுகாக்கதான்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் பொதுமக்களை பாதுகாக்கதான் அதை அவர்கள் உணர வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்…

ஜூலை 6, 2025

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

ச.பே.புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பொது நல அறக்கட்டளை சார்பில்…

ஜூலை 6, 2025