கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர்…

டிசம்பர் 16, 2025

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி…

டிசம்பர் 15, 2025

வீடியோ வெளியிட்டு தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சி: நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் தூய்மைப்பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் இந்திராணி (57). இவர் கடந்த 1997-ம்…

டிசம்பர் 15, 2025

தனியார் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ஆறு மின்சார கார்கள்: மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ துறை சார்பில் மருத்துவப் பயனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிகளுக்கு…

டிசம்பர் 15, 2025

தேனம்பாக்கம் பகுதியில் எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை: தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மனு

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை…

டிசம்பர் 15, 2025

உடல் வளர்ச்சி மாற்றத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் ஏழு வயது பெண் குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் தாயார் குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2018 ஆம் ஆண்டு…

டிசம்பர் 15, 2025

வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடந்தது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

டிசம்பர் 15, 2025

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர்…

டிசம்பர் 15, 2025

ஆண்டிபட்டி பங்களாவில் சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025