மாநில கல்விக்கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

மாநில கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகள் தொடர்பான  ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளோடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை…

செப்டம்பர் 23, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அறந்தாங்கியில் பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அறந்தாங்கியில் நடைபெற்றது இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப…

செப்டம்பர் 23, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு புதுக்கோட்டையில் பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான  பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப…

செப்டம்பர் 23, 2022

என்ஐஏ- நடவடிக்கையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ஐஏ – நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப்…

செப்டம்பர் 22, 2022

ஆலங்குடி தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் 702 பேருக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…

செப்டம்பர் 20, 2022

சென்னை அருகே இந்தியா- அமெரிக்க கடலோரக் காவல்படையினர் கூட்டுப் பயிற்சி

சென்னைக்கு அருகே நடுக்கடலில் இந்தியா- அமெரிக்க கடலோரக்காவல்படையினர் கூட்டுப் பயிற்சி   நடைபெற்றது. இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே…

செப்டம்பர் 19, 2022

திருவொற்றியூரில் ரூ.30 லட்சம் செலவில் மாணவர்களுக்கான காலை உணவு சமையல் கூடங்கள் திறப்பு

 சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி மாணவர்களுக் கான காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்…

செப்டம்பர் 17, 2022

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள் ரகுபதி-மெய்யநாதன் தொடக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் மாவட்ட…

செப்டம்பர் 17, 2022

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணி: பூமி பூஜையுடன் அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொகுப்பு வீடுகள்…

செப்டம்பர் 14, 2022

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம்: தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் கருத்து

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு சுய விளம்பரம்தான் காரணம் என்றார் தேசிய குழந்தைகள் நல ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று(11.9.2022)  மேலும்…

செப்டம்பர் 11, 2022