கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம், கைகூப்பி நன்றி தெரிவித்த ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 300 டன் குப்பைகள் அகற்றினர். திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழா…

டிசம்பர் 5, 2025

தீபத் திருவிழா; தெப்பல் உற்சவம்,அண்ணாமலையார் கிரிவலம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…

டிசம்பர் 5, 2025

கிரிவலப் பாதையில் குடிநீர் தேக்கத் தொட்டி, திறந்து வைத்த நீதியரசர்கள்

திருவண்ணாமலை செங்கம் சாலையில் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மகான் ஸ்ரீ…

டிசம்பர் 4, 2025

அண்ணாமலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 4, 2025

108 ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை…

டிசம்பர் 3, 2025

தீபத் திருவிழாவிற்கு போலி பாஸ்: கோயில் பணியாளர் உட்பட 3 பேர் கைது

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி…

டிசம்பர் 3, 2025

உடலின் சரிபாதியை இறைவிக்கு அளித்த திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இன்று அதிகாலை பரணி தீபம்…

டிசம்பர் 3, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்,இன்று மாலை மகா தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 3, 2025

காமராஜரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் யூடியூபர் மீது நடவடிக்கை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

யூடியூபர் முக்தார் அஹமது என்பவர் இந்தியா 24×7 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் காமராஜர் மற்றும் நாடார் சமுதாய தலைவர்களின் புகழுக்கு களங்கம்…

டிசம்பர் 2, 2025

வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு: மத்திய அரசுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி…

டிசம்பர் 2, 2025