திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்…

நவம்பர் 26, 2025

ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள் எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்க்கமாட்டார்கள்: பா.ஜ.க துணைத் தலைவர்

ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள் யாரும் எஸ்.ஐ.ஆர்.,ஐ எதிர்க்கமாட்டார்கள் என, தமிழக பா.ஜ.க, துணைத் தலைவர் துரைசாமி கூறினார். தமிழக பாஜக துணைத்தலைவரும், ராசிபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான…

நவம்பர் 25, 2025

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில்…

நவம்பர் 25, 2025

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

நவம்பர் 25, 2025

திருவண்ணாமலையில் 1,500 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக்…

நவம்பர் 25, 2025

விபத்து வழக்கு ஆவணங்களுக்கு ரூ.10,000 லஞ்சம் சிறப்பு எஸ்.ஐ., மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, எலச்சிப்பாளையம் சிறப்பு எஸ்.ஐ., நடராஜன் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்…

நவம்பர் 25, 2025

முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைவால் கொள்முதல் விலை அதிகரிப்பு: வியாபாரிகள் சங்க தலைவர் தகவல்

முட்டை விலை உயர்வால் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள்…

நவம்பர் 25, 2025

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிட அறை கட்டுவதற்கு பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி அத்திகுளம் பகுதியில் உள்ள அரசின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் சுமார் 1300…

நவம்பர் 24, 2025

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் திருக்குடைகள் அளிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை  வழங்கினா். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்…

நவம்பர் 24, 2025

திருவண்ணாமலை தீபத் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா,…

நவம்பர் 24, 2025