தொழிற்சாலை கழிவுகளால் சாக்கடையாக மாறிய தாமரை ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மக்களின் நீராதாரமான தாமரை ஏரியில் சிப்காட் கழிவுகள் விடப்பட்டு சாக்கடையாக மாறிய ஏரியில் எண்ணெய் படலங்கள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்புக்கு…

நவம்பர் 23, 2025

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி…

நவம்பர் 23, 2025

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் நகை திருட்டு

மோகனூரில் ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் வீட்டில் பீரோவை உடைத்து 18 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. மோகனூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). ஓய்வு பெற்ற…

நவம்பர் 23, 2025

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…

நவம்பர் 23, 2025

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி: துணை முதல்வர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, தமுக்கம் மைதானத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்களின்…

நவம்பர் 23, 2025

மணிப்பூரிலிருந்து கென்யா வரை 6,000 கி.மீ நிற்காமல் பறந்த வல்லூறு

மணிப்பூரின் காடுகளில் இருந்து புறப்பட்ட சாட்டிலைட் டேக் பொருத்தப்பட்ட மூன்று அமூர் வல்லூறுகள்  பறவை உலகில் மிகவும் வியக்க வைக்கும் ஒரு வலசைப் பயணத்தை நிறைவு செய்து…

நவம்பர் 23, 2025

கார்த்திகை தீபத் திருவிழா: ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை…

நவம்பர் 23, 2025

நாமக்கல்லில் எஸ்ஐஆர் பணிக்கான கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

நவம்பர் 22, 2025

பூக்களின் வரத்து குறைவு, உசிலம்பட்டியில் பூக்கள் விலை கடுமையாக உயர்வு

உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவால் வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ…

நவம்பர் 22, 2025

தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, நாமக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் சாபில், மத்திய…

நவம்பர் 22, 2025