தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசியில் உள்ள அருள்மிகு உலக அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஐப்பசி…

நவம்பர் 13, 2025

சோழவந்தான் அருகே வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு…

நவம்பர் 13, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…

நவம்பர் 13, 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீவிர கண்காணிப்பு

டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து…

நவம்பர் 13, 2025

இணைய மோசடியில் மகளின் கல்விக்காக முதலீடு செய்த ரூ. 38 லட்சத்தை இழந்த சோகம்!

தனது மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் முதலீட்டில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி ரூ. 38…

நவம்பர் 12, 2025

மாவட்ட விவசாய சங்கங்களின் விபரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் விவசாய சங்கங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

நவம்பர் 12, 2025

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி தீவிரம்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு…

நவம்பர் 12, 2025

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

தென்காசி மாவட்டம் நிர்வாகத்திற்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் கூறியதாவது: வருகிற 15 தேதியிலிருந்து சபரிமலை ஐயப்பன்…

நவம்பர் 12, 2025

உசிலம்பட்டியில் சாரண சாரணியர் இயக்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா

உசிலம்பட்டியில் சாரண சாரணியர் இயக்கத்தின் 50 வது ஆண்டு பொன்விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில்  30 பள்ளிகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு…

நவம்பர் 12, 2025

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணிகள் மீண்டும் துவக்கம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் 30,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பேரூராட்சியின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆக்கிரமிப்புகளால்…

நவம்பர் 12, 2025