தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

தேசிய கபடி போட்டி: தமிழக அணிக்கு பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

ஹரியானாவில் நடைபெறும் தேசிய கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர்…

நவம்பர் 11, 2025

வரும் 14ம் தேதி திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் சிறுமிகளுக்கான தடகளப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்.பி.,…

நவம்பர் 11, 2025

வாடிப்பட்டியில் குரல் தேடல் பாடல் போட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆர்.ஆர் மியூசிக்கல் தனியார் அமைப்பு மற்றும் அனாஸ் ரெசார்ட் சார்பில் ஒரு கோடி புதிய குரலின் தேடல் எனும் பாடல் போட்டி நடந்தது.…

நவம்பர் 11, 2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் இணையதளம் செயலி மூலம் சரியான முறையில் பணியாற்றுகிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், ஆய்வு மேற்கொண்டு…

நவம்பர் 11, 2025

டெல்லி செங்கோட்டை அருகே கார்குண்டு வெடிப்பு: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

நேற்று இரவு டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து 13 பேர் பலியாயினர். இதையடுத்து நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரபடுத்த…

நவம்பர் 11, 2025

திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்று புகழ் பெற்ற இந்த…

நவம்பர் 11, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

நவம்பர் 11, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு பானை வழங்க அரசுக்கு குலாலர் சங்கம் கோரிக்கை

தைப் பொங்கலை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, பானையை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் குலாலர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல்…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025