சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் சிறுதானிய உணவு கண்காட்சி

இந்திய அரசின்  நேரு யுவகேந்திரா  புதுக்கோட்டை  மாவட்டம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறு தானியங்கள் மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள்…

ஜூன் 5, 2023

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்ட வீடு கட்டும் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு திட்டத்தின் கீழ் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய…

ஜூன் 5, 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுகை நகராட்சி சார்பில் தூய்மை உறுதி ஏற்பு

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும்  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முன்னிட்டு  தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில்…

ஜூன் 5, 2023

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த ஆதீனம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பாசனதிற்காக நீர் வரத்துக்கால்வாயும், போக்குவரத்திற்கு பாலமும் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் கண்ணப்பர் தம்பிரான் கல்வெட்டு சான்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு…

ஜூன் 4, 2023

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஜூலை 14 ல் தொடக்கம்

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48 -ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது  கம்பன் கழகத் தலைவர்  எஸ் ராமச்சந்திரன்(SR)  தலைமையில் கம்பன் கழக…

ஜூன் 4, 2023

நிலம் கையகப்படுத்தியதில் உள்ள குறைகளை பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம்

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட…

ஜூன் 3, 2023

பொற்பனைக்கோட்டை மற்றும் தடாதகைக்கோட்டை …கட்டவிழும் வரலாற்றுப் புதிர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் முறையான விளக்கத்தை வெளிக்கொணர முடியாத பல தொண்மையான தொல்லியல் தடயங்களை கொண்டுள்ளன. அவற்றில் 21 நாடுகளும் 21 கோட்டைகளும் அடங்கும். 21 நாடுகள் மற்றும்…

ஜூன் 3, 2023

திருவொற்றியூர் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு:

திருவொற்றியூரில் குடியிருப்போர் நல சங்கத்தில் ரூ. 22 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்ட புகாரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திட திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்…

ஜூன் 1, 2023

மதுரையில் பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக கண்டனம்

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது மாபெரும் அநீதி  என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் …

ஜூன் 1, 2023

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டியில் நிகழ் ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டி கிராமத்தில்  ஸ்ரீ பாலடி கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு  இந்த ஆண்டின் கடைசி ஜல்லிக்கட்டு போட்டி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின்…

மே 31, 2023