தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 1 -ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு…

மே 30, 2023

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்தோட்டம் கிராமத்தில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பிடி இறங்கு தளத்தினை மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன்…

மே 30, 2023

கோபியில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானி நகராட்சிகளைச் சார்ந்த கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கோபியில்…

மே 30, 2023

கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடிதளங்களில் அமைச்சர்கள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், வடக்கு அம்மாபட்டிணம் மற்றும் புதுக்குடி ஆகிய கிராமங்களில், ரூ.6 கோடி மதிப்பீட்டில், மீன் இறங்குதளங்கள் கட்டுப்பட்டு வருவதை, மீன்வளம் – மீனவர் நலத்துறை…

மே 29, 2023

பொற்பனைக்கோட்டை அகழ்வு ஆய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்…!

பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு பணியில் முதல் கட்டமாக செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளதைத் தொடர்ந்து  பல்வேறு பழங்கால வரலாற்று தரவுகள் தெரிய வரும் என தொல்லியல் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை…

மே 29, 2023

புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அதிரடி சோதனையில்…

மே 27, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் 336 தனியார் பள்ளி வாகனங்கள் ஆண்டாய்வு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 336 தனியார் பள்ளி வாகனங்கள் ஆண்டு தணிக்கை  செய்யப்பட்டன புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம்…

மே 26, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.…

மே 25, 2023

புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் உதயநிதியை வரவேற்ற ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறும்  ஆய்வுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு   வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை…

மே 25, 2023

மாவட்டத்தின் சிறந்த இளைஞர் நற்பணி மன்றத்துக்கு விருது: எம்பி திருநாவுக்கரசர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா உடன் இணைந்து செயல்படும் இளைஞர் மன்றங்களில் சிறந்த சேவை புரிந்த இளைஞர் மன்றத்தை சேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மாவட்ட அளவிலான சிறந்த…

மே 24, 2023