தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 1 -ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு…










