தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய புது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையத்தில்  தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரியத்தின்  புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை மற்றும் பனை…

ஏப்ரல் 9, 2023

ஈரோட்டில்  கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது ?

ஈரோட்டில்  கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம்  திறக்கப்பட்டு 7 மாதங்கள்  கடந்த பிறகும் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மஞ்சள் மாநகரமாக…

ஏப்ரல் 9, 2023

திருச்சியில் தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம்…!

திருச்சியில் பல்துறை சான்றோர்கள் கலந்து கொண்ட தமிழால் இணைந்த உறவுகளின் கூடல் சங்கமம் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் உள்ள பி.எல்.ஏ.ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்றவிழாவில் ஓய்வு பெற்ற…

ஏப்ரல் 9, 2023

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கு முடிவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஒன்றிய அரசு நிலக்கரி எடுக்கும் முடிவை கைவிட  வேண்டுமென  வலியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று…

ஏப்ரல் 8, 2023

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அமர்களப்படும் ஏரியா சபை கூட்டங்கள்…!

சென்னை மாநகராட்சி பகுதிகளில்  ஏரியா சபை கூட்டங்கள் அமர்களமாக நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின்…

ஏப்ரல் 8, 2023

மதுரையில் தமிழ்நாட்டின் நீளமான புதிய பறக்கும் மேம்பாலம் : பிரதமர் திறப்பு

தமிழ்நாட்டிலேயே மிக நீண்டமான பாலமாக கட்டப்பட்டுள்ள மதுரை பாண்டியன் ஓட்டல்- ஊமச்சிகுளம்- செட்டிகுளம் வரையிலான பறக்கும் மேம்பாலம் மதுரையின் புதிய அடையாளமாக  பார்க்கப்படுகிறது.  7.3 கிலோ மீட்டர்…

ஏப்ரல் 8, 2023

புதுக்கோட்டை அருகே குப்பையன் பட்டியில் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 45  பேர்  காயமடைந்தனர்.  புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் இச்சடி…

ஏப்ரல் 7, 2023

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி பிரார்த்தனை

புனித வெள்ளி முன்னிட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் முழங்கால் முத்தமிடும் நிகழ்வு புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள்…

ஏப்ரல் 7, 2023

புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஏசு மனித குலம்…

ஏப்ரல் 7, 2023

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் மாதர் சங்கத்தினர் கள ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக மாதர் சங்கத்தினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில்…

ஏப்ரல் 7, 2023