உழவர் சந்தையில் ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  இன்று 10.07.2023 காலை…

ஜூலை 10, 2023

புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி தொடக்கம்

புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி  உதயமா கியுள்ளது.  புதுக்கோட்டை கணேஷ்நகர் 5-ஆம் வீதியில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி குழந்தைகள்  மாணவ, மாணவியருக்கான    செஸ் விளையாட்டு பயிற்சி…

ஜூலை 10, 2023

புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்

புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி மண்டலமுடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே அம்மையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள…

ஜூலை 10, 2023

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணங்கள்

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி தோடு, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய கார்னிலியன்…

ஜூலை 10, 2023

காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க யுசிபிஐ வலியுறுத்தல்

தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ள காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில…

ஜூலை 10, 2023

புதுக்கோட்டையில் ஜூலை 14 முதல் 23 வரை கம்பன் பெருவிழா அரங்கம் அமைக்க கால்கோல் விழா

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில்  48 ஆவது ஆண்டு கம்பன் பெருவிழா 14 7 2023 தொடங்கி 23 7 2023 வரை10 நாட்கள் மிகச் சிறப்பாக…

ஜூலை 10, 2023

சிறப்பான ஆட்சி மூலம்  மக்களின் இதயங்களை வென்றவர் காமராஜர்

கல்வி மற்றும் தொழில் துறைகளில் ஏராளமான சாதனைக ளைப் படைத்து தனது சிறப்பான ஆட்சி மூலம் தமிழக மக்களின் இதயங்களை வென்றவர் காமராஜர் என ஐ.நா மன்ற…

ஜூலை 10, 2023

போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞர்..!

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருக்கும்  போலாந்து நாட்டு  பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்- புவனேஸ்வரி தம்பதியினர் பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில்…

ஜூலை 9, 2023

வனமகோத்சவம்.. காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1.61 லட்சம் மரக்கன்றுகள் நடவு

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இது…

ஜூலை 9, 2023

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வன மகோத்சவ வார விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொத்தகப்பட்டியில் வன மகோத்சவம் வார விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ராஜேந்திரன் தலைமை வகித்தார்.…

ஜூலை 7, 2023