திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம் தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறை…
Tamilnadu
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம் தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறை…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத்…
சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டியில் நான்(இங்கிலாந்திலிருந்து சங்கர்).., கடந்த மூன்று நாட்களாக இங்கு தான் காலை உணவு. பல நட்சத்திர உணவகங்களில் சாப்பிட நேர்ந்திருந்தாலும், இந்த சுவைக்கு…
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டையில்புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக (28.06.2023) திறந்து…
புதுக்கோட்டை அருகே பழங்குடியினர் குடியிருப்பில் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்புகள் பதுங்கியிருந்து அச்சுறுத்துவதாகவும் உ.யிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள தாகவும் கூறி, வட்டாட்சியர் அலுவலகச் சாலையில் அந்த மக்கள் புதன்கிழமை…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாநகராட்சி மாவட்டஊராட்சி அலுவலக பனகல் கட்டிட கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழுக் கூட்டம் மாநிலங்களவைஉறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ,மாவட்ட ஆட்சித்தலைவர்.தீபக் ஜேக்கப்…
புதுக்கோட்டை தாஜ்ஹாலில் அறம் லயன்ஸ் சங்க முதலாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏ . அரவிந்த் தலைமை வகித்தார். …
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்காமல் தாமதம் செய்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்றப்…
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மணிப்பூர் மாநிலத் தில் அமைதியை உருவாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…
இந்தியாவில் மதுவின் தீமைகளைப் பற்றி அதிகம் பேசிய தலைவர்கள் மகாத்மா காந்தியும் ராஜாஜியும் தான். இந்தியாவில் மதுவிலக்கு இயக்கத்திற்கு நிகரற்ற தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி விளங்குகிறார் என்று…