தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இம்மாதம் 28 -ல் சிறப்பு கால்நடை மருத்துவமுகாம்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பட்டுக்கோட்டை தாலுக்கா சங்சாய்நகர் கிராமத்தில் (TJR 163) சஞ்சய் நகர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள்…

ஜூன் 25, 2023

தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி ஊராட்சி இராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள்…

ஜூன் 25, 2023

தஞ்சையில் விழிக்கண் குழுக்கூட்டம்

தஞ்சாவூர்  மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்…

ஜூன் 25, 2023

புதுக்கோட்டை அருகே மறமடக்கியில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…

ஜூன் 25, 2023

கம்பன் பெரு விழா முன்னோட்டம்… பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல் கலைப் போட்டிகள்

புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா அடுத்த மாதம் நடைபெறுவதன் முன்னோட்டமாக   பள்ளி.கல்லூரி  மாணவ, மாணவியருக்கான  போட்டிகள்   நடைபெற்றது புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா ஜூலை மாதம் 10 நாட்கள்  நடைபெறுகிறது.…

ஜூன் 24, 2023

கோபி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரயில் மூலம் ஈரோடு வந்தார். பின்னர் மாவட்ட போலீஸ்…

ஜூன் 24, 2023

புதுக்கோட்டை அருகே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…

ஜூன் 24, 2023

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி உட்கோட்டம், கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் கடந்த 03.05.2023-ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக…

ஜூன் 24, 2023

அதிமுக மட்டும் தான் மனிதநேயத்தோடு பணியாற்றக்கூடிய இயக்கம்: கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக மட்டும் தான் மனிதநேயத்தோடு பணியாற்றக்கூடிய ஆற்றல்மிக்க  இயக்கமாகும் என்றார்  முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக சார்பில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான…

ஜூன் 24, 2023

வரலாற்று பெருமைகளை அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: எம்பி ஜோதிமணி

இளம் தலைமுறையினர் நமது நாட்டின் வரலாற்றுப் பெருமைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இந்திய அரசின் புதுக்கோட்டை மாவட்ட…

ஜூன் 24, 2023