புத்தகத் திருவிழா.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  -க்கு பாராட்டுத் தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் சார்பில்  நினைவு பரிசு…

செப்டம்பர் 8, 2022

திருப்பெருந்துறை ஊராட்சி அலுவலகத்தை பூட்டிய ஆளும்கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை அலுவலக ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகரை…

செப்டம்பர் 8, 2022

தஞ்சாவூரில் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்டஉதவிகள்: அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப் பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாமற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்தஆய்வு…

செப்டம்பர் 8, 2022

ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணி தொடக்கம்

ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் தொடக்கி வைத்தார். ஈரோடு, செப். 8: ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.54.50…

செப்டம்பர் 7, 2022

முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்: அமைச்சர் ரகுபதி பங்கேற்று உதவித்தொகை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் ‘புதுமைப் பெண்” திட்டத்தினை துவக்கி வைத்ததை முன்னிட்டு,  புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர்…

செப்டம்பர் 7, 2022

நூற்றாண்டு கண்ட மன்னர் அரண்மனையில் நூற்றியோரு பாரதிகள் அணிவகுப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மகாகவி பாரதியின் 101வது நினைவு நாளை முன்னிட்டு 101 பாரதி வேடமணிந்து சென்று மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம்…

செப்டம்பர் 6, 2022

ஈரோடு கருங்கல்பாளையத்தில் 124 பேருக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு

ஈரோடு  கருங்கல்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்  அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பகுதியில் 124 பயனளிகளுக்கு வீடுகள் ஒதுக்கிட்டுஆணைகளை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி …

செப்டம்பர் 6, 2022

காந்தியத் திருவிழா 2022: காந்தி பேரவை சார்பில் புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன

காந்தியத் திருவிழா 2022  முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம்…

செப்டம்பர் 3, 2022

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன்  திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியங்களில் ரூ.49.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளைபூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.…

செப்டம்பர் 3, 2022

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக எம்பி ரவிகுமார் வலியுறுத்தல்

தலித்துகள் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  மக்களவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள்…

செப்டம்பர் 2, 2022