தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள்: காமராஜர் பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள் செயல்படுதாகவும் அதை நம்பி ஏமாற வேண்டுமெனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்   எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக…

ஜூலை 20, 2022

புதுக்கோட்டையில் தொல்லியல் மாநாடு இன்று தொடக்கம்

புதுக்கோட்டை கற்பக விநாயகா திருமண மண்டபத்தில் தமிழக தொல்லியல் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு சனிக்கிழமை  தொடங்குகிறது. இம்மாநாட்டில் தொல்லியல் கழகத்தின் 30-ஆவது சா்வதேச கருத்தரங்கம்…

ஜூலை 16, 2022

தஞ்சையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நவீன அரிசி ஆலைகளின் திறன் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூரில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமுதுநிலை மண்டலமேலாளர் அலுவலக கூட்ட அரங்கில்…

ஜூலை 15, 2022

ஈரோட்டில் உலக மக்கள் தொகை இரு வார நாள் விழா

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை இரு வார தின விழாவை முன்னிட்டு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப…

ஜூலை 12, 2022

புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நாள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற …

ஜூலை 12, 2022

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில்…

ஜூலை 11, 2022

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்: இஸ்லாமியர்களுக்கு வைகோ பக்ரீத் வாழ்த்து

ஈகை உணர்வால் வாகை சூடுவோம் என்று இஸ்லாமியர்களுக்கு  மதிமுக பொதுச்செயலர்  வைகோ பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள்…

ஜூலை 10, 2022

திருச்சிராப்பள்ளி (08.07.1866) தினம்…

திருச்சிராப்பள்ளி தினம் (08.07.1866) திருச்சிராப்பள்ளி மாவட்டம் (Tiruchirappalli district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப் பள்ளி ஆகும். இது…

ஜூலை 9, 2022

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரும்பப் பெறப்பட்டது கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

 பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதையடுத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த திங்கள்கிழமை முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமை யாளர்கள் சங்கம் நடத்தி…

ஜூலை 7, 2022

இலட்சம் பேர் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது” வியாழக்கிழமை நடைபெறுகிறது

ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாப் பணிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான மாவட்ட நிர்வாகம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தக விழா ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் …

ஜூலை 6, 2022