மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 16, 2025

மழையில் வீடு சேதம், திமுக சாா்பில் நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மழையில் வீடு சேதமடைந்ததை அடுத்து, மூதாட்டிக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் வசித்து…

அக்டோபர் 16, 2025

மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், ஒலி மற்றும் காற்று மாசற்ற தீபாவளியைக் கொண்டாட பொதுமக்களிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை…

அக்டோபர் 16, 2025

தனிப்பட்ட தரவு இப்போது மூலதனம், பாதுகாப்பு அதன் மிகப்பெரிய முதலீடு

நவீன யுகம் என்பது தரவுகளின் யுகம். தரவு மிகவும் மதிப்புமிக்க வளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு இந்திய குடிமகனின் பெயர், முகவரி, ஆதார், மருத்துவ பதிவுகள், கல்வி விவரங்கள்…

அக்டோபர் 15, 2025

வளங்களின் அரசியல்: 21 ஆம் நூற்றாண்டின் புதிய பனிப்போர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனப் பொருட்களுக்கு 100% வரி விதிப்பு அறிவிப்பு உலக வர்த்தகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு வெறும் பொருளாதார பதில்…

அக்டோபர் 15, 2025

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனை, துவக்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு…

அக்டோபர் 15, 2025

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி, மறுவாழ்வு முகாம்: அமைச்சர் நாசர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் ஆவடி நாசா் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

அக்டோபர் 15, 2025

அண்ணாமலையார் கோயில் கோபுரங்கள் விமானங்களுக்கு மின்விளக்குகள்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 10.53 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு மின்விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் உள்ளிட்ட…

அக்டோபர் 15, 2025

இந்தியாவின் உண்மையான “என்ஆர்ஐ கிராமம்”

பொதுவாக, கிராமம் என்றாலே மண் குடிசைகள், வயல்கள், கால்நடைகள் மற்றும் கிணறுகள் ஆகியவைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். இருப்பினும், இந்த வழக்கமான பிம்பத்தை முற்றிலுமாக உடைக்கும்…

அக்டோபர் 15, 2025

செமிகண்டக்டர் உற்பத்தி: இந்தியாவின் வாய்ப்புகளும் சவால்களும்

தனியார் துறை மூலம் சிப் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக மோடி அரசாங்கத்தின் ரூ.76,000 கோடி பந்தயம் உத்வேகம் பெறுகிறது. இந்த அதிக ஆபத்துள்ள மூலோபாய முயற்சியை இந்தியா…

அக்டோபர் 14, 2025