பிலிப்பைன்ஸில் மூன்று வலுவான நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலநடுக்கத்திற்குப்…

அக்டோபர் 10, 2025

முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி தொடக்கம்

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகளுக்கான முதல்வா் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள்  தொடங்கின. போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில…

அக்டோபர் 10, 2025

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: வேலூர் சரக டிஐஜி ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.…

அக்டோபர் 10, 2025

குடிநீா் என நினைத்து தின்னா் குடித்த மாணவா்கள், அரசு மருத்துவமனையில் அனுமதி

வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

அக்டோபர் 10, 2025

ஆறுகள் மற்றும் நீரோடைகளைப் பராமரிக்க உதவும் புலிகள் காப்பகங்கள்

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலியின் பிரிட்டிஷ் கலெக்டர் ஆர்.கே. பக்கிள், களக்காடு பகுதியில் காடுகளை பெரிய அளவில் அழிப்பதால் தாமிரபரணி நதி அதன் வற்றாத நீரோட்டத்தை இழக்க…

அக்டோபர் 9, 2025

கீழ்பென்னாத்தூா் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், ஆரணியை அரையாளம், மேல்சீசமங்கலம், போளூரை அடுத்த பெரியகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் தீா்வு காணப்பட்ட…

அக்டோபர் 9, 2025

சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…

அக்டோபர் 9, 2025

வரதட்சணை கொடுமை சட்டம்: சட்டப் பாதுகாப்பா அல்லது பழிவாங்கும் ஆயுதமா?

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில தம்பதிகள் திருமண தகராறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A (இப்போது இந்திய தண்டனைச் சட்டம்,…

அக்டோபர் 9, 2025

கீழ்பென்னாத்தூா்: 8 இடங்களில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகளை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

அக்டோபர் 9, 2025

உலகின் மிதக்கும் தேசிய பூங்கா எது?

உலகம் முழுவதும், மலைகள், காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்குப் பெயர் பெற்ற பல அழகான தேசிய பூங்காக்கள் உள்ளன. ஆனால் ஒரு பூங்கா மற்ற அனைத்திலிருந்தும் தனித்து நிற்கிறது,…

அக்டோபர் 8, 2025