சவுடு மண் என்ற பெயரில் மணல் ஏற்றி செல்ல முயன்ற டிப்பர் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் 3. அடி ஆழமும் குறிப்பிட்ட அளவிற்கு சவுடு மண் அல்ல தனி நபருக்கு…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டம்: எம்.பி. பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டத்தில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்து கொண்டு பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுக…

அக்டோபர் 4, 2025

நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் தலைமறைவு: தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்

விஜய் பிரச்சாரத்தின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தலைமறைவான தவெக நாமக்கல் மாவட்ட செயலாளரை தனிப்படை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகின்றனர். நாமக்கல்லில் கடந்த 27-ம்…

அக்டோபர் 4, 2025

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான…

அக்டோபர் 4, 2025

இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் தேவாலய புனரமைத்தல் பணி: முதல்வர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட இடைக்காட்டூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த இருதய ஆண்டவர் தேவாலயத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை முதல்வர் ஸ்டாலின்…

அக்டோபர் 3, 2025

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: நாளை முதல் 2 நாட்கள் விநியோகம்

தாயுமானவர் திட்டத்தின் மூலம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்கி, 2 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது…

அக்டோபர் 3, 2025

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட…

அக்டோபர் 3, 2025

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளைக் கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளைக் கட்டிக்கொண்டு, விவசாயிகள் நூதன முறையில், கவன ஈர்ப்பு…

அக்டோபர் 3, 2025

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள்…

அக்டோபர் 3, 2025

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமீன் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த…

அக்டோபர் 3, 2025