உலகில் 400பில்லியன் கடந்து மிகப்பெரிய பணக்காரர் ஆன எலான் மஸ்க்..!

உலகில் 400 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்த முதல் பணக்காரர் என்ற சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் படைத்துள்ளார். ப்ளும்பெர்க் பில்லியனர்ஸ் இன்டக்ஸ் வெளியிட்டுள்ள…

டிசம்பர் 12, 2024

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழக்கு விசாரணைக்காக   நீதிமன்றத்தில் ஆஜரானார். இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020ம் ஆண்டு லஞ்சம், ஊழல்…

டிசம்பர் 10, 2024

நாட்டைவிட்டு வெளியேற தென்கொரிய அதிபருக்கு தடை

அவசரநிலை அறிவித்தது தொடர்பான விசாரணை நடந்து வருவதால், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் நாட்டை விட்டு வெளியே செல்வதற்கு, அந்த நாட்டின் நீதித்துறை தடை…

டிசம்பர் 10, 2024

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா..!

உலகில் தரமான சாலைகள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் சாலைப்போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகநாடுகள் அனைத்தும் தரமான சாலைகள்…

டிசம்பர் 10, 2024

ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரியா அதிபர் ஆசாத்

கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சிரியாவில், 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் பஷார் அல்…

டிசம்பர் 9, 2024

டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்க டாலருக்கு எதிராக புதிய கரன்சியை வெளியிடும் நாடுகளுக்கு 100 சதவீத…

டிசம்பர் 8, 2024

போரை முடிவுக்கு கொண்டு வர புடினுக்கு டிரம்ப் அறிவுரை

‘சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபராக…

டிசம்பர் 8, 2024

சிரியாவில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா வழங்கிய ரூ.84 கோடி கூலி

சிரியா உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்து சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் வந்தவுடன் அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறினார். கிளர்ச்சியாளர்களும் ஆட்சி…

டிசம்பர் 8, 2024

டமாஸ்கஸ் நகரை கைப்பற்றிய சிரிய இஸ்லாமிய கிளர்ச்சிப் படை..!

சிரிய நாட்டு அரசை எதிர்த்து அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நாட்டின் அதிபர்…

டிசம்பர் 8, 2024

குவைத் நாட்டு வங்கியில் கடன் வாங்கி ரூ.700 கோடி மோசடி : கேரளாவில் தீவிர விசாரணை..!

குவைத் நாட்டில் உள்ள வங்கியில் ரூ.700 கோடி வரை மோசடி நடந்துளளது கண்டுபிடிக்கப்பட்டுளளது. அது தொடர்பாக கேரளாவில் 1400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவைத் சுகாதார…

டிசம்பர் 7, 2024