பாகிஸ்தானுக்கு ராவி நதி நீர் செல்வதை நிறுத்த இந்தியா முடிவு,

நீர் மேலாண்மை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. ஷாப்பூர் கண்டி அணை மற்றும் உஜ் பல்நோக்கு திட்டம் போன்ற உள்கட்டமைப்புகளை விரைவாக செயல்படுத்துவதன் மூலம்,…

மார்ச் 7, 2025

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

லண்டன் சாத்தம் ஹவுசில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மற்றும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். காஷ்மீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா இதுவரை…

மார்ச் 6, 2025

மூளை புற்றுநோய் பாதித்த சிறுவனை ரகசிய சேவை ஏஜென்ட்டாக நியமித்த டிரம்ப்

மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர் வாழ ஐந்து மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட சிறுவனை ரகசிய சேவை ஏஜென்ட்டாக டிரம்ப் நியமித்தது பாராட்டை பெற்றுள்ளது. காங்கிரசில் தனது…

மார்ச் 6, 2025

லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்ற காலிஸ்தானிகள், மூவர்ணக் கொடியைக் கிழித்தனர்.

லண்டனில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தாக்கி அவரது காரை நிறுத்த முயன்றபோது ஒரு கவலைக்குரிய சம்பவம் நடந்தது. சாத்தம் ஹவுஸ் சிந்தனைக்…

மார்ச் 6, 2025

சீனா பதிலடி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய இறக்குமதி வரிகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது, பல அமெரிக்க விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை…

மார்ச் 4, 2025

உலகத் தலைவர்களை டிரம்ப் அவமதிப்பது இது முதல் முறையல்ல

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.  உலகமே அதிர்ச்சியில்  பார்க்கும் வகையில்,…

மார்ச் 3, 2025

டிரம்ப் – ஜெலன்ஸ்கி மோதலின் பின்னணி என்ன?

மூன்றாம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார். அமெரிக்க…

மார்ச் 3, 2025

ஜோர்டானில் கேரளாவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரளாவைச் சேர்ந்த நபரை ஜோர்டான் எல்லை பாதுகாப்பு போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர…

மார்ச் 3, 2025

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் உதவி கேட்பதா? போலந்து பிரதமரின் காரசாரமான அறிக்கை

பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உக்ரைனின் பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தன. அதே நேரத்தில், உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்கும் அமைதித் திட்டத்தில்…

மார்ச் 3, 2025

நிலவில் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்கத் தனியார் நிறுவன விண்கலம்

அமெரிக்க நிறுவனமான ஃபயர்ஃபிளை, ப்ளூ கோஸ்ட் விண்கலத்துடன் முதல் முறையாக நிலவில் தரையிறங்கியது. நிலவில் ‘முழுமையான வெற்றிகரமான’ மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் தனியார் நிறுவனம் இது…

மார்ச் 3, 2025